பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
இந்தியாவின் தமிழ்நாட்டிலே, சென்னையிலே திரு, திருமதி பெருமாள் – ஜெயலட்சுமி தம்பதியினருக்கு 1953 ஆம் ஆண்டு 29 ஆம் திகதி ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார். நித்தியானந்தம் என்பது தாய் தந்தையர் இவருக்கு இட்ட பெயராகும்.
ராஜயோகப் பாடசாலை
பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலை. பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளால் நடாத்தப்படும் ராஜயோகப் பாடசாலை, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலே போளிவாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆச்சிரமத்துடன் அமைந்த இப்பாடசாலை 2009ம் ஆண்டு முதல்
குருவுக்கு எனது சமர்ப்பணங்கள்
என் குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளுக்கு காணிக்கையாக இரண்டு நூல்கள் எழுதி சமர்ப்பிக்கும் அரிய வாய்ப்புக் கிட்டியமைக்கு அந்த இறைவனுக்கும் எனது குருவுக்கும் எனது தாழ்மையான வணக்கங்கள். நான் எழுதிய முதலாவது நூலான “எனது
கந்த கவசமாலை
கந்தகவசமாலையிலுள்ள மந்திரங்களும் அதன் சிறப்பும் எமது சித்தர்கள், ஞானிகள் எல்லோரும் பொதுவாக முருக பக்தர்களாகவே வாழ்ந்திருக்கின்றார்கள். இதற்குப் பல காரணங்கள் கூறமுடியும். பொதுவாக சித்தர்கள் குரு வழித் தோன்றல்களாகவே இருப்பார்கள். குரு குல சீடர்
எனது ஆன்மீகப் பயணம் (காணொளிகள் – Videos)
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளுடன் எனது ஆன்மீகப் பயணம் 1 பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஆச்சிரமத்தில் முதன் நாள் – எனது ஆன்மீகப் பயணம் பகுதி 2 பாதபூசை பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் – எனது
குண்டலினி என்றால் என்ன?
யோகப் பயிற்சியின்போது ஆதாரங்கள், நாடிகள் மற்றும் குண்டலினி பற்றிய விளக்கங்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இந்த விளக்கங்கள் தெளிவில்லாமல் இருக்கும்போது எம்மை முழுமையாகப் பயிற்சியில் ஈடுபடுத்த முடியாமலிருக்கும். எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்தம்
முக்திதரும் ஏழு புனிதத் தலங்கள்
இந்துக்களின் நம்பிக்கையின் படி இந்தியாவில் ஏழு புனிதத் தலங்கள் அல்லது சப்த மோட்ச புரிகள் முக்தி தரும் தலங்களாகும். இந்த ஏழு புனிதத் தலங்களில் ஏதாவது ஒரு தலத்தில் தரிசித்து அங்குள்ள புனித நீரில்
சாமியாரும் படகோட்டியும்
ஒரு சாமியார் படகொன்றில் பயணம் செய்துகொண்டிருந்தார். அவர் காவி உடை தரித்து உருத்திராட்ச மாலை அணிந்து தன்னை ஒரு சாமியாராகக் காட்டிக்கொண்டார். அவர் சென்ற படகின் படகோட்டியோ பெரிதாகப் படித்தவன் போலக் காணப்படவில்லை. சாமியார்
காத்திருந்த கண்கள் (சிறுகதை)
வேப்பமர நிழலில் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போகலாம் சந்தியா. அரிச்சனைத் தட்டத்துடன் முன்னால் சென்றுகொண்டிருந்த சந்தியாவின் சேலைத் தலைப்பில் சிறிதாக பிடித்து இழுத்தான் முகுந்தன். ஆக்கள் பாம்பினம் வாங்கோ வீட்டை போவம். என்றாள் சந்தியா சிறிது