பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
இந்தியாவின் தமிழ்நாட்டிலே, சென்னையிலே திரு, திருமதி பெருமாள் – ஜெயலட்சுமி தம்பதியினருக்கு 1953 ஆம் ஆண்டு 29 ஆம் திகதி ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார். நித்தியானந்தம் என்பது தாய் தந்தையர் இவருக்கு இட்ட பெயராகும்.
ராஜயோகப் பாடசாலை
பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலை. பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளால் நடாத்தப்படும் ராஜயோகப் பாடசாலை, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலே போளிவாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆச்சிரமத்துடன் அமைந்த இப்பாடசாலை 2009ம் ஆண்டு முதல்
எனது ஆன்மீகப் பயணம் (காணொளிகள் – Videos)
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளுடன் எனது ஆன்மீகப் பயணம் 1 பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஆச்சிரமத்தில் முதன் நாள் – எனது ஆன்மீகப் பயணம் பகுதி 2 பாதபூசை பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் – எனது
கிடாய் வெட்டி விருந்து
இரு ஆட்டுக்குட்டிகள் துள்ளித் துள்ளி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அந்த ஆட்டுக்குட்டிகளுடன் அந்த வீட்டு ராசையாவின் பேத்தி குமுதாவும் ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள் அந்த ஊரில் ராசையா ஒரு தோட்டக்காரன் ராசையாவின் வீடு
யோகம் – யோகப் பயிற்சி
பொதுவாக எமது மனதில் தோன்றும் கேள்விகளான யோகம் அல்லது யோகக் கலை என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? வாசி யோகம் என்றால் என்ன? குண்டலினி யோகம் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்குரிய நான்
எமக்குப் பிள்ளைகள் இல்லை அது நாங்கள் செய்த பாவமா?
எமக்குப் பிள்ளைகள் இல்லை அது நாங்கள் செய்த பாவமா? கேள்வி: எமக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது இன்னும் எமக்குப் பிள்ளை வரம் இல்லை அது எமக்கு கிடைத்த சாபமா சுவாமி? வரம் என்றால்
திருமூலர் திருமந்திரம் – பகுதி 1
திருமூலர் திருமந்திரம் முன்னுரை திருமூலர் அல்லது திருமூல நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். திருமூலர் வாழ்ந்த காலம் கி .மு. 5000 வருடங்களுக்கு முற்பட்டது எனத் தமிழ்
கேதார கௌரி விரதம் (01/10/2025 to 20/10/25)
இவ்வருடம் கேதார கௌரி விரதமானது ஆங்கில அக்டோபர் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பித்து அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நிறைவு பெறுகிறது. இவ்விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அட்டமியில் ஆரம்பமாகி ஐப்பசி
ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்
முதலில் ஔவையாரின் வரலாறு ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை ஆராயும்போது, அவர் கடைச்சங்க காலமான கி.மு.400 காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்தவர் என அறியப்படுகிறார். தமிழகத்திலே “ஆதி பகவன்” என்ற இறைபக்தி மிக்க தம்பதியர் தாம் மண